கண்டுகொள்ளவில்லையே அரசு!

img

நெல்லும் காய்ந்து... விவசாயியும் காய்ந்து... கண்டுகொள்ளவில்லையே அரசு!

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் தற்போது விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வரு கின்றனர்